Advertisement
சுவிசில் நினைவுகூரப்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் சாவடைந்த அனைத்து உறவுகளினதும் இருபதாம் ஆண்டு நினைவேந்தல்

உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி ஆழிப்பேரலையினால் சாவடைந்த அனைத்து உறவுகளினதும் நினைவேந்தலானது 26.12.2024 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில்…

Read More
அன்ரன் பாலசிங்கம் – சு.ப.தமிழ்ச்செல்வன் வணக்க நிகழ்வு!

சுவிசில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் – தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தேசத்தின்…

Read More
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2024!

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2024! தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும்…

Read More
Thalaivar Bday 70
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 70!

சுவிசில் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 70! வரலாற்றின் பாதையில் தமிழினத்தை தலைநிமிரச்செய்து தமிழ்த்;தேசியத்தின் பிறப்பாய் உதித்த பெருநெருப்பாம் தமிழீழத் தேசியத் தலைவர்…

Read More